News May 16, 2024
கால்நடை வளர்ப்போருக்கு கலெக்டர் அறிவுரை

வெப்ப அழற்சியினால் கால்நடைகளுக்கு ஏற்படும் பாதிப்பை தடுப்பது குறித்து கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக வழங்கப்பட்டுள்ள மேலாண்மை முறைகளை கடைபிடிக்க வேண்டுமென கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் பசுக்களுக்கு அரிசி கஞ்சி வைப்பதை தவிர்க்க வேண்டும், போதுமான அளவு சுத்தமான குடிநீர் அவ்வப்போது வைக்க வேண்டும். அதிகாலையிலும் மாலையிலும் பசுந்தீவனம் வழங்கலாம் என்றார்.
Similar News
News December 8, 2025
கிருஷ்ணகிரி: ரயில் பயணிகள் கவனத்திற்கு!

ரயிலில் பயணம் செய்யும் போது உங்கள் போன் அல்லது முக்கிய பொருட்கள் தொலைத்து விட்டீர்களா? கவலை வேண்டாம் இந்திய ரயில்வே 24×7 செயல்படும் ரயில் மடாட் (Rail Madad) சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. பயணிகள் <
News December 8, 2025
கிருஷ்ணகிரி: இலவச WIFI வேண்டுமா?

கிருஷ்ணகிரி மக்களே, உங்களுக்கு Internet பில் அதிகமா வருதா? இனி அந்த கவலையே வேண்டாம். மத்திய அரசின் PM-wani wifi திட்டம் மூலமாக நீங்கள் உங்கள் வீடுகளில் இலவச wifi அமைத்துக்கொள்ளலாம். இதில் மாதம் 99 ரூபாய்க்கு 100 GB டேட்டா வழங்கப்படும். <
News December 8, 2025
கிருஷ்ணகிரி: இலவச தையல் இயந்திரம் APPLY லிங்க்!

கிருஷ்ணகிரி மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு. 1. <


