News May 16, 2024
மதுரை: கணினி மென்பொருளை திருடிய ஊழியர்

மதுரை பழங்காநத்தம் நேரு நகரை சோ்ந்த தம்பதி மோகன்ராஜ்-பிரகல்யா. இருவரும் கடந்த 6 ஆண்டுகளாக மின்னணு வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் மையம் நடத்தி வருகின்றனர். இங்கு பணியாற்றும் சிவா, கடந்த சில தினங்களுக்கு முன்பு நிறுவனத்தின் சிசிடிவி கேமராக்களை ‘ஹேக்’ செய்து அங்கிருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான கணினி மென்பொருளை திருடி சென்றுள்ளார். மோகன்ராஜ் அளித்த புகாரில் சிவா மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
Similar News
News July 9, 2025
ரூ.5000 ஊக்கத் தொகையுடன் அரசு இசைக் கல்லூரியில் சேரலாம்

மதுரையில் உள்ள தமிழக அரசு இசைக் கல்லூரியில் பல்வேறு பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பில் சேரும் மாணவ, மாணவியருக்கு ஆண்டுக்கு ரூ. 5000 ஊக்கத் தொகை வழங்கப்படும். இலவச பயண அட்டை வழங்கப்படும். சேர விரும்புவர்கள் பசுமலையில் உள்ள கல்லூரிக்கு நேரில் அல்லது <
News July 9, 2025
2 விரைவு ரயில்களின் பயண நேரம் மாற்றம்

மதுரை பிரிவில் பொறியியல் பணிகளுக்காக ரயில் நேரங்கள் மாற்றப்பட்டுள்ளன. ரயில் எண் 07192 (மதுரை – கச்சிகுடா) ஜூலை 9 அன்று இரவு 10:40 பதிலாக 12 மணிக்கு (80 நிமிடங்கள் தாமதம்) புறப்படும். ரயில் எண் 07696 (ராமேஸ்வரம் – சார்லப்பள்ளி) ஜூலை 11 அன்று மாலை 9:10 பதிலாக இரவு 19:00 மணிக்கு (9 மணி நேரம் தாமதம்) புறப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு.
News July 9, 2025
மதுரையில் ஜான் பாண்டியன் சுற்றுப்பயணம்

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனரும் தலைவருமான ஜான்பாண்டியன் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். இந்த நிலையில் மதுரை புறநகர் கே.புதுப்பட்டி பகுதியில் நேற்று பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை சந்தித்து கட்சி தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார். மேலும் அந்த பகுதி மக்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.