News March 20, 2026
மாமனார்- மருமகள் தவறான உறவு.. விபரீதத்தில் முடிந்தது

கிருஷ்ணகிரியில் மருமகளுடன் தவறான உறவில் இருந்த மாமனார், தனது 5 மாத பேத்தியை கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரே வீட்டில் வசித்துவந்த ராஜனுக்கும் அவரது மருமகள் சத்யவாணிக்கும் இடையே தவறான பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது தெரியவந்ததும் சத்யவாணியை கணவரும் கண்டித்துள்ளார். இதற்கிடையே, உறவுக்கு இடைஞ்சலாக இருந்த சத்யவாணியின் குழந்தையை ராஜனே கொலை செய்துள்ளார். இப்படிப்பட்ட கொடூரனை என்ன செய்வது?
Similar News
News April 10, 2026
EPS ஒரு வியாபாரி: கிருஷ்ணசாமி

ஜெயலலிதா ஒரு அரசியல்வாதி, ஆனால் EPS ஒரு வியாபாரி என கிருஷ்ணசாமி விமர்சித்துள்ளார். இருவருக்கும் இடையே மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் இருப்பதாக கூறிய அவர், அதிகமான தொகுதிகளை கொடுத்து எங்களை வளர்த்துவிடக் கூடாது என அதிமுக நினைத்ததாகவும் பேசியுள்ளார். இம்முறை EPS-க்கு பாடம் புகட்ட வேண்டும் என்பதே தங்கள் லட்சியம் எனவும் கூறியுள்ளார். <<-se>>#TNEletion2026<<>>
News April 10, 2026
அத்தியாயத்தை முடித்த நிதிஷ்..!

பிஹார் CM நிதிஷ் குமார் இன்று ராஜ்யசபா MP-யாக பதவியேற்று, மாநில அரசியலில் இருந்து தேசிய அரசியலுக்குள் அதிகாரப்பூர்வமாக நுழைந்துள்ளார். கால் நூற்றாண்டு காலம் பிஹாரை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த அவரின் அரசியல் அத்தியாயம் முடிவுக்கு வந்துள்ளது. நிதிஷ் தேசிய அரசியலுக்கு சென்றதால், அவரது மகன் நிஷாந்த் குமாரை மாநில அரசியலில் இறக்கியுள்ளார். ஏப்.14-ல் நிதிஷ் தனது CM பதவியை ராஜினாமா செய்யவுள்ளார்.
News April 10, 2026
அத்தியாயத்தை முடித்த நிதிஷ்..!

பிஹார் CM நிதிஷ் குமார் இன்று ராஜ்யசபா MP-யாக பதவியேற்று, மாநில அரசியலில் இருந்து தேசிய அரசியலுக்குள் அதிகாரப்பூர்வமாக நுழைந்துள்ளார். கால் நூற்றாண்டு காலம் பிஹாரை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த அவரின் அரசியல் அத்தியாயம் முடிவுக்கு வந்துள்ளது. நிதிஷ் தேசிய அரசியலுக்கு சென்றதால், அவரது மகன் நிஷாந்த் குமாரை மாநில அரசியலில் இறக்கியுள்ளார். ஏப்.14-ல் நிதிஷ் தனது CM பதவியை ராஜினாமா செய்யவுள்ளார்.


