News May 16, 2024
சென்னையில் இரட்டை வானவில்

சென்னையில் இன்று காலை முதல் மிதமான சாரல் மழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து, சென்னையின் பல பகுதிகளில் இரட்டை வானவில் தென்பட்டது. சூரிய ஒளிக் கதிர்கள் மழைத் துளிகளில் பட்டு சிதறும்போது வானவில் தென்படுகிறது. பொதுவாக 7 அல்லது அதற்கும் குறைவான வண்ணங்களில் வான குடையை அமைக்கும் வானவில், இன்று இரட்டையாக தெரிந்தால் மக்கள் அதனை ஆச்சரியத்துடன் கண்டுகளித்தனர்.
Similar News
News October 19, 2025
ஏமாற்றிய ரோஹித்!

14 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே எடுத்து ரோஹித் அவுட்டாகி ஏமாற்றி இருக்கிறார். ஹேசில்வுட் பந்துவீச்சில் அவர் ரென்ஷாவிடம் கேட்ச்சாகி வெளியேறினார். தற்போது இந்திய அணி 13/1 ரன்களை எடுத்துள்ளது. கேப்டன் கில் 5 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
News October 19, 2025
முடிவுக்கு வந்தது AFG-PAK போர்!

ஒரு வாரமாக நடந்து வந்த ஆப்கன் – பாக் போர் முடிவுக்கு வந்தது. ஏற்கனவே இரு நாடுகள் இடையே ஒப்புக்கொள்ளப்பட்ட போர் நிறுத்தத்தை மீறி, ஆப்கானிஸ்தானில் 3 இடங்களில் குண்டுவீசி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இதற்கு ஆப்கன் பதிலடி கொடுக்கப்படும் என கூறியதால், நிலைமை கைமீறி போய்விடக்கூடாது என்பதற்காக கத்தார் & துருக்கி மத்தியஸ்தம் செய்தது. இந்நிலையில், போர் முடிவுக்கு வந்துள்ளது.
News October 19, 2025
மூலிகை: மந்தாரையின் அசத்தல் மருத்துவ குணங்கள்!

சித்த மருத்துவர்களின் அறிவுரையின்படி, மந்தாரை செடியின் பட்டையை இடித்து, நீரில் சுண்டக்காய்ச்சி குடித்தால் அஜீரணக் கோளாறுகள் குணமாகும் ■மந்தாரை இலைகள் வாதநோய், தசைபிடிப்பு தொடர்புடைய வலிகளுக்கு நிவாரணம் அளிக்கிறது ■கக்குவான் இருமல், ஆஸ்துமா, மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி, சுவாச நோய்கள், ஆகியவற்றுக்கு மந்தாரை இலை சிறந்த மருந்து ■காயங்கள், கட்டிகளுக்கு மந்தாரை இலைச்சாறு மருந்தாகப் பயன்படுகிறது.