News May 16, 2024
3 உயிர்களைக் காப்பாற்றிய மகான்

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தைச் சேர்ந்த கருணாகரன் (30) மே 11ஆம் தேதி விபத்தில் சிக்கினார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். பின்னர், அவருடைய குடும்பத்தினரின் ஒப்புதலின்பேரில் அவருடைய இரண்டு சிறுநீரகங்களும் இருவேறு நபர்களுக்கு, கல்லீரல் ஒருவருக்கு என தானம் செய்யப்பட்டது. அனைவரும் நலமாக இருக்கின்றனர்.
Similar News
News November 5, 2025
ராணுவத்தில் இடஒதுக்கீட்டை கொண்டு வரலாமா?

நாட்டில் <<18200083>>10% உள்ள உயர்சாதியினர்<<>> ராணுவம், அரசு துறைகளில் கோலோச்சுவதாக ராகுல் காந்தி நேற்று கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவத்திற்கு எந்த ஒரு மதமோ, சாதியோ கிடையாது, அதை அரசியலாக்கி இடஒதுக்கீட்டை கொண்டு வர முயற்சிப்பதாகவும் விமர்சித்துள்ளார். மேலும் சாதி, மதத்தின் பெயரால் நடக்கும் அரசியல் நாட்டிற்கு தீங்கு விளைவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
News November 5, 2025
இந்த Safety Pin-ன் விலை ஜஸ்ட் ₹69,000 தான்!

டிரெஸ் கிழிந்தால், சட்டையில் பட்டன் இல்லை என்றால் நாம் Safety Pin-ஐ யூஸ் பண்ணுவோம். அதிகபட்சமாக ₹10-க்கு 10 Safety Pin-கள் வாங்கி இருப்போம். ஆனால், PRADA என்ற இத்தாலி பேஷன் பிராண்ட், சமீபத்தில் சிறப்பு உலோகம் மற்றும் சில கைவினை வேலைப்பாடுகளோடு கூடிய Safety Pin-களை அறிமுகப்படுத்தியது. அதன் விலையை கேட்டு சமூக வலைதளமே ஆடிப்போய் உள்ளது. ஆமாம்,
ஒரு Safety Pin-ன் விலை ஜஸ்ட் ₹68,758 தானாம்.
News November 5, 2025
பெண்கள் குளியல் வீடியோ SALES.. தமிழகத்தில் அதிர்ச்சி

ஓசூர், டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவன பெண்கள் விடுதியின் <<18207187>>கழிவறையில் ரகசிய கேமரா<<>> பொருத்திய பெண் பணியாளரை போலீசார் கைது செய்துள்ளனர். விடியல் விடுதியின் 8-வது பிளாக்கில் உள்ள குளியல் அறையில்தான் இந்த அவலம் அரங்கேறியுள்ளது. கேமராவில் பதிவான காட்சிகளை அந்த பெண் பணியாளர் தனது நண்பர்கள் மூலம் விற்பனை செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. உஷாரா இருங்கள் சகோதரிகளே..!


