News March 20, 2026
கிருஷ்ணகிரியில் விழி பிதுங்கும் அரசு அலுவலர்கள்!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் பேனர் வைத்துள்ளனர். பூம்பூம்மாட்டுக்காரன் கொட்டாய், கட்டிகானப்பள்ளி, வரட்டனப்பள்ளி, கம்மம்பள்ளி உட்பட பல்வேறு கிராமங்களில் நீண்ட நாள் கோரிக்கைளை நிறைவேற்ற கோரி, தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளனர். இதனால் அரசு அலுவலர்கள் விழி பிதுங்கி நிற்பதாக தெரியவந்துள்ளது.
Similar News
News April 4, 2026
கிருஷ்ணகிரி: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

கிருஷ்ணகிரி மக்களே..வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE IT
News April 4, 2026
கிருஷ்ணகிரி: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

கிருஷ்ணகிரி மக்களே..வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE IT
News April 4, 2026
கிருஷ்ணகிரி: Phone-ல் பணம் அனுப்புவோர் கவனத்திற்கு!

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்புகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!


