News May 16, 2024

வாலிபர்கள் மீது மரக்கிளை விழுந்து விபத்து

image

பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் லிங்கநாயக்கனல்லி அடுத்த தாஸ் நகர் பகுதியில் ஊர் பகுதியில் அமைந்துள்ள அரச மரத்தடியில் வாலிபர்கள் அமர்ந்து கொண்டிருந்தபோது மரக்கிளை முறிந்து வாலிபர்கள் மீது விழுந்தது. அதில் ஸ்ரீதர்(21) என்ற இளைஞருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Similar News

News December 29, 2025

தருமபுரி அரசு மருத்துவமனையில் ஆட்சியர் திடீர் ஆய்வு!

image

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஸ் இன்று (28.12.2025) ஆய்வு மேற்கொண்டார். உடன் இணை இயக்குநர் (மருத்துவம்) சாந்தி, பாலக்கோடு வட்டாட்சியர் அசோக்குமார், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் உடனிருந்தனர். பின், மருத்துவர்களுடன் கலந்துரையாடினார்.

News December 29, 2025

தருமபுரி அரசு மருத்துவமனையில் ஆட்சியர் திடீர் ஆய்வு!

image

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஸ் இன்று (28.12.2025) ஆய்வு மேற்கொண்டார். உடன் இணை இயக்குநர் (மருத்துவம்) சாந்தி, பாலக்கோடு வட்டாட்சியர் அசோக்குமார், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் உடனிருந்தனர். பின், மருத்துவர்களுடன் கலந்துரையாடினார்.

News December 29, 2025

தருமபுரி அரசு மருத்துவமனையில் ஆட்சியர் திடீர் ஆய்வு!

image

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஸ் இன்று (28.12.2025) ஆய்வு மேற்கொண்டார். உடன் இணை இயக்குநர் (மருத்துவம்) சாந்தி, பாலக்கோடு வட்டாட்சியர் அசோக்குமார், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் உடனிருந்தனர். பின், மருத்துவர்களுடன் கலந்துரையாடினார்.

error: Content is protected !!