News May 15, 2024

கிருஷ்ணகிரி அருகே போராட்டம் வாபஸ்

image

தளி சட்டமன்றத் தொகுதியில் யானைகள் தாக்கி தொடர் மனித உயிர் பலியாவதை கண்டித்து வனத்துறை அலுவலகம் முன்பு சிபிஐ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது. இந்த நிலையில் DFO, DSP தளி எம்எல்ஏ ராமச்சந்திரன் அவர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஒற்றை யானைகளை காட்டுக்குள் விரட்டப்படும் எனவும் யானைகள் ஊருக்குள் வராமல் கட்டுப்படுத்துவதாக உறுதியளித்ததால் போராட்டம் வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டது.

Similar News

News September 17, 2025

கிருஷ்ணகிரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

கிருஷ்ணகிரியில் (செ. 19) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் காலை 10-மணி முதல் 1-மணி வரை நடைபெற உள்ளது. ஆர்டிஓ அலுவலகம் எதிரில்- மாவட்ட வேலைவாய்ப்பு தொழில் நெறி வழிகாட்டு மையத்தில், நடைபெறும். 10,+2, ஐடிஐ டிப்ளமோ டிகிரி முடித்தவர்கள் இந்த முகாமில் பங்கேற்கலாம். தெரிந்த நண்பர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க

News September 16, 2025

JUST IN: ஓசூரில் ஊசி போட்ட பெண் சுருண்டு விழுந்து பலி

image

ஓசூர் அரசு மருத்துவமனையில் இன்று கால் வலி சிகிச்சைக்காக ஓசூர் ராம்நகரை சேர்ந்த இம்ரான் என்பவரது மனைவி ரேஷ்மா சென்றுள்ளார். அப்போது மருத்துவர் வலி நிவாரண ஊசி செலுத்தியுள்ளார். ஊசி போட்டபின் சில மணி நேரத்தில் அவர் அரசு மருத்துவமனையில் பாத்ரூமில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். அவரது உறவினர்கள் மருத்துவர்களிடம் வாக்குவாதம் செய்தனர். ஓசூர் நகர போலீசார் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 16, 2025

ஓசூர் மக்களுக்கு அடுத்தடுத்த குட் நியூஸ்!

image

ஓசூர் தொழில் வளர்ச்சிக்கு ஏற்றவாறு, பேரிகை–பாகலூர் பகுதியில் விமான நிலையம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 2300 ஏக்கரில் அமையவுள்ள இந்த விமான நிலையம் ஓசூர் மக்களுக்கு & தெற்கு பெங்களூரு மக்களுக்கும் ஏற்றுமதி–இறக்குமதி வசதி தரும். சாலை இணைப்புகள் வலுவாக உள்ளதால் வளர்ச்சி வேகமாகும் என அரசு நம்புகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு, நிலம் கையகப்படுத்தல் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!