News May 15, 2024

மோசடியில் ஈடுபட்ட பத்திரிக்கையாளர் கைது

image

திருநாவலூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் விபத்து வழக்கில் சிக்கிக் கொண்ட வாகனத்தை எடுத்து தருவதாக கூறி லாரியின் உரிமையாளரிடம் இருந்து 8 ஆயிரம் ரூபாய் பெற்று ஏமாற்றியதாக லாரி டிரைவர் அளித்த புகாரின் பேரில் இன்று திருநாவலூர் போலீஸ் பத்திரிக்கையாளர் செல்வராஜை என்பவரை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

Similar News

News November 21, 2025

கள்ளக்குறிச்சி: கடனை திருப்பி கேட்டவருக்கு கொலை மிரட்டல்

image

சவேரியார்பாளையத்தை சேர்ந்த சார்லஸிடம், நந்தன் கடனாக ரூ.3,51,300 வாங்கிவிட்டு அதில் ரூ.1,46,500 மட்டும் திரும்பி கொடுத்துள்ளார். மீதி பணத்தை கேட்ட போது நந்தன் மற்றும் அவரது மனைவி ஜோஸ்பின் மேரி இருவரும் சார்லசை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்த புகாரில் நேற்று (நவ.21) வடபொன்பரப்பி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

News November 21, 2025

கள்ளக்குறிச்சி: ரயில்வேயில் 5,810 காலியிடங்கள் – APPLY NOW!

image

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 5,810 காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, டிக்கெட் மேற்பார்வையாளர்-161, ஸ்டேஷன் மாஸ்டர்-615, சரக்கு ரயில் மேலாளர்-3416, இளநிலை கணக்கு உதவியாளர்-921, முதுநிலை எழுத்தர்-638 போக்குவரத்து உதவியாளர்-59. டிகிரி முடித்திருக்க வேண்டும். சம்பளமாக ரூ.25,500-ரூ.35,400 வரை வழங்கப்படும். நவ.27ம் தேதிக்குள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News November 21, 2025

கள்ளக்குறிச்சி: இனி கரண்ட் பில் கவலை வேண்டாம்!

image

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், பிரதான் மந்திரி மானியத்துடன் வீடுகளுக்கு சோலார் மின் இணைப்பு வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மின்சார செலவை குறைக்கவும், மின் சிக்கனத்தை ஊக்குவிக்கவும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து இந்த மானிய சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.<> TANGEDCO<<>> இணையதளத்தையும் பார்வையிடலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!