News May 15, 2024
நாட்டுப் படகுகள் ஆய்வு – ஆட்சியர் அறிக்கை

திருவாரூர் மாவட்ட ஆட்சியா் தி.சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாவட்டத்தில் உள்ள அனைத்து நாட்டுப் படகுகளும் மே 22-ஆம் தேதி மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை அலுவலா்களால் ஆய்வு செய்யப்படும். ஆய்வு நாளில் படகு உரிமையாளா்கள் படகுகளின் பதிவுச் சான்று, மீன்பிடி உரிமம், வரிவிலக்களிக்கப்பட்ட டீசல் எரியெண்ணெய் அட்டை, மற்றும் அனைத்து விதமான சான்றிதழ்களையும் வைத்திருக்க வேண்டும் என்றார்.
Similar News
News November 20, 2025
திருவாரூர்: மரக்கன்றுகள் நடும் நிகழ்வு ஆட்சியர் தகவல்

திருவாரூர் மாவட்டத்தினை பசுமை நிறைந்த மாவட்டமாக மாற்றிடவும் பூமி வெப்பமயமாதலை தடுத்திடவும் மாவட்ட நிர்வாகத்தால் (22.11.2025) அன்று திருவாரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 10 வட்டாரங்களில் உள்ள ஊரகப் பகுதிகளில், 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வட்டாரத்திற்கு, தலா 2700 எண்ணிக்கையிலான மரக்கன்றுகள் வீதம் பெருமளவில் மரக்கன்றுகள் நடப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
News November 20, 2025
திருவாரூர்: பரவி வரும் காய்ச்சல்; முக்கிய தகவல்!

திருவாரூர் மக்களே, தற்போது நிலவி வரும் வானிலை மாற்றத்தால், பலருக்கும் சளி, இருமல், காய்ச்சல் போன்றவை வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் உங்களுக்கு காய்ச்சல் குறித்த அறிகுறிகள் இருந்தால் ‘104’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு வீட்டில் இருந்தபடியே ஆலோசனைகளை பெறலாம். மேலும், காய்ச்சலுக்கு எடுக்கவேண்டிய சிகிச்சைகள் குறித்தும் உங்களுக்கு விரிவாக அறிவுரைகள் வழங்கப்படும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
News November 20, 2025
திருவாரூர்: பரவி வரும் காய்ச்சல்; முக்கிய தகவல்!

திருவாரூர் மக்களே, தற்போது நிலவி வரும் வானிலை மாற்றத்தால், பலருக்கும் சளி, இருமல், காய்ச்சல் போன்றவை வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் உங்களுக்கு காய்ச்சல் குறித்த அறிகுறிகள் இருந்தால் ‘104’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு வீட்டில் இருந்தபடியே ஆலோசனைகளை பெறலாம். மேலும், காய்ச்சலுக்கு எடுக்கவேண்டிய சிகிச்சைகள் குறித்தும் உங்களுக்கு விரிவாக அறிவுரைகள் வழங்கப்படும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!


