News May 15, 2024
தினம் ஒரு திருக்குறள்

◾பால்: பொருட்பால்
◾அதிகாரம்: கேள்வி
◾குறள்: 418
கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி.
◾விளக்கம்: இயற்கையாகவே கேட்கக்கூடிய காதுகளாக இருந்தாலும் அவை நல்லோர் உரைகளைக் கேட்க மறுத்தால் செவிட்டுக் காதுகள் என்றே கூறப்படும்
Similar News
News March 10, 2026
கடலூர்: மாதம் ரூ.6,000 வேண்டுமா?

மத்திய அரசின் DDU-GKY திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பற்ற கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் 15 முதல் 35 வயதுடைய ஆண்களும், 40 வயதுக்குட்பட்ட பெண்களும் விண்ணப்பிக்கலாம். இந்த பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவோருக்கும் 2 முதல் 6 மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.6,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். இதில் பதிவு செய்ய<
News March 10, 2026
இனி எனக்கு எல்லாமே அரசியல்தான்: விஜய்

விவகாரத்து வழக்கு, CBI விசாரணை என பல நெருக்கடிகள் இருந்தாலும் கட்சி பணியையும் விஜய் தீவிரப்படுத்தியுள்ளார். அதன்படி, பனையூர் அலுவலகத்தில் முதற்கட்டமாக 60 வேட்பாளர்களிடம் விஜய் இன்று நேர்காணல் நடத்தியுள்ளார். எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்துவிட்டேன் என்றும் இனி அரசியலைத் தவிர எனக்கு வேறு ஒன்றும் இல்லை எனவும் நேர்காணலில் பங்கேற்றவர்களிடம் அவர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
News March 10, 2026
உங்களுக்கு Overthinking பிரச்னை இருக்கா?

Overthink செய்வதால், நரம்பு மண்டலங்கள் பாதிக்கப்பட்டு மனரீதியிலான பிரச்னைகள் மட்டுமின்றி உடல் சோர்வு, தலைவலி, செரிமான பிரச்னை போன்றவை உண்டாகலாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இந்த பிரச்னையிலிருந்து விடுபட தியானம் செய்யவும், மனதில் எதையும் அழுத்தி கொள்ளாமல் வெளிப்படையாக பேசவும் மனநல டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். மேலும், Overthink பிரச்னை இருப்பவர்களுக்கு பாடல்கள் கேட்பதும் ஹெல்ப் பண்ணுமாம்.


