News May 14, 2024
ராம்நாடு: தமிழக தலைமை தேர்தல் அலுவலர் ஆய்வு

ஏப்.19ல் நடந்த ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை பணி ஜூன் 4ல் நடைபெற உள்ளது. இது தொடர்பாக மேற்கொண்டுள்ள பணிகள் குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் இன்று (14.5.2024) மாலை ஆய்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர், அரசு முதன்மைச் செயலர் சத்ய பிரதா ஷாஹு தலைமை வகித்து பணிகளை ஆய்வு செய்தார்.
Similar News
News March 5, 2026
ராம்நாடு : ரயில்வேயில் 5349 காலியிடங்கள்; தேர்வு கிடையாது!

இராமநாதபுரம் மக்களே.., ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் இங்கே <
News March 5, 2026
இராமநாதபுரம்: 100 யூனிட் இலவச மின்சாரம் – APPLY…!

இராமநாதபுரம் மக்களே, மின் இணைப்பு மோசடிகளை தடுக்கவும், 100 யூனிட் மின்சாரம் மக்களுக்கு முறையாக கிடைக்கவும் மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதை அரசு கட்டாயமாக்கிருக்கு. இங்கு <
News March 5, 2026
கமுதி அருகே சாலை விபத்தில் தலை நசுங்கி பலி

இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அரண்மனை மேடு சுற்றுச்சாலையில், நேற்று சாயல்குடியில் இருந்து கமுதி நோக்கி இருச்சக்கர வானத்தில் சென்றவர் மீது, எதிரே வந்த லாரி மோதியது. இதில் இருச்சக்கர வாகனத்தில் சென்றவர் சம்பவ இடத்திலேயே தலை சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


