News March 14, 2026
சேலத்தில் வசமாக சிக்கிய திருநங்கைகள்!

சேலம் புதிய பேருந்து நிலையத்தில் நேற்று தூத்துக்குடியை சேர்ந்த விமல் என்ற இளைஞரை ஆசைவார்த்தை கூறி மறைவிடத்திற்கு அழைத்துச் சென்று நகை மற்றும் பணத்தைப் பறித்த வழக்கில் மதுமதி, ஆசரா, செல்வி ஆகிய 3 திருநங்கைகள் கைது: சேலம் புதிய பேருந்து நிலையத்தில் திருநங்கைகளின் அட்டகாசம் அதிகரித்து வருவதாகப் பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். இதுகுறித்து உங்கள் கருத்து என்ன மக்களே? கமெண்ட் பண்ணுங்க
Similar News
News April 8, 2026
சேலம் மக்களே வீட்டில் வோல்டேஜ் பிரச்சனையா?

சேலம் மக்களே, வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 94458 50811, 9443111912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News April 8, 2026
சேலம் – திருப்பூர் வழியாக சிறப்பு ரயில்

பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் நோக்கில், தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்க அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை எழும்பூர்-திருவனந்தபுரம் இடையே சேலம், திருப்பூர் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் (வண்டி எண்-06115) நாளைமறுநாள் இரவு 11.55 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு, மறுநாள் மாலை 6 மணிக்கு திருவனந்தபுரத்தை சென்றடையும்
News April 8, 2026
சேலம் – திருப்பூர் வழியாக சிறப்பு ரயில்

பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் நோக்கில், தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்க அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை எழும்பூர்-திருவனந்தபுரம் இடையே சேலம், திருப்பூர் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் (வண்டி எண்-06115) நாளைமறுநாள் இரவு 11.55 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு, மறுநாள் மாலை 6 மணிக்கு திருவனந்தபுரத்தை சென்றடையும்


