News May 14, 2024
இலங்கை அமைச்சர் அஹ்மத் சாதிக் பேட்டி

தஞ்சை பாரத சிற்பி டாக்டர் இரா.பிரனேஷ் இன்பென்ட் ராஜ் ஐக்கிய நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட மனித உரிமைகள் அமைப்பின் இந்திய தேசிய இயக்குனராக இருந்து வருகிறார். இவரது இல்லத்திற்கு இலங்கை இளைஞர் பாராளுமன்றம் வெளிவிவகார மற்றும் இராஜதந்திர உறவுகள் பிரதி அமைச்சர் அஹ்மத் சாதிக் நேற்று வந்தார். அப்போது அவர், “இலங்கை பொருளாதாரத்தில் நலிவடைந்த போது இந்தியா தான் அதிக நிதி உதவிகளை வழங்கியது” எனக் கூறினார்.
Similar News
News March 18, 2026
தஞ்சையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் இன்று திமுக அரசை கண்டித்து தமிழகம் மீட்கும் போராட்டம் தஞ்சையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். இதில், அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
News March 18, 2026
தஞ்சையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் இன்று திமுக அரசை கண்டித்து தமிழகம் மீட்கும் போராட்டம் தஞ்சையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். இதில், அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
News March 18, 2026
தஞ்சையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் இன்று திமுக அரசை கண்டித்து தமிழகம் மீட்கும் போராட்டம் தஞ்சையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். இதில், அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.


