News May 14, 2024
ஊத்தங்கரை: அறநிலையத்துறை ஆய்வாளர் கைது

ஊத்தங்கரை அறநிலையத்துறை ஆய்வாளராக பால்வண்ணன் (57) கடந்த மூன்று ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். இவர் கட்டுப்பாட்டில் இருந்த 43 கோயில்களில் உண்டியல் திறப்பது, கோவில் வைப்பு நிதி மற்றும் புனரமைப்பு நிதி ஆகியவற்றில் முறைகேடு செய்து சுமார் 86 லட்சம் அளவிற்கு மோசடி செய்ததாக உதவி ஆணையர் ஜோதிலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் ஊத்தங்கரை போலீசார் நேற்று அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Similar News
News October 18, 2025
கிருஷ்ணகிரி: Certificate தொலைஞ்சிருச்சா..கவலை வேண்டாம்!

கிருஷ்ணகிரி மக்களே உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அதாவது<
News October 18, 2025
கிருஷ்ணகிரி: டிகிரி போதும்.. மத்திய அரசில் சூப்பர் வேலை

இந்திய அஞ்சல் கட்டண வங்கியில் இந்திய முழுவதும் காலியாக உள்ள 348 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதோனும் ஒரு டிகிரி முடித்த இதற்கு 18 வயது முதல் 30 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் <
News October 18, 2025
கிருஷ்ணகிரி: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

கிருஷ்ணகிரி மக்களே வாடகை வீட்டில் உள்ளீர்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும்.2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும்.11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணு