News May 14, 2024
இறந்த மகளுக்கு பூப்புனித நீராட்டு விழா

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியை சேர்ந்தவர் ராக்கு இவரது மகள் பாண்டிச்செல்வி எட்டாம் வகுப்பு பயிலும் போது உடல் நலக் குறைவால் மூன்று ஆண்டுகள் முன்பு இறந்து விட்டார். மகளை நினைத்து வாடிக் கொண்டிருந்த தாய் ராக்கு அன்னையர் தினத்தன்று இறந்த பாண்டி செல்வியின் புகைப்பட கட்டவுட் படம் வைத்து பூப்புனித நீராட்டு விழா நிகழ்ச்சி நடத்தினார். இச்செயலால் உறவினர்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்
Similar News
News March 8, 2026
சிவகங்கை: இந்த எண்களை SAVE பண்ணிக்கோங்க!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091.
இதனை SHARE பண்ணுங்க..
News March 8, 2026
சிவகங்கை: OPS ஆதரவாளர்கள் அதிமுகவில் இணைந்தனர்..

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் அதிமுக மாவட்ட கழகச் செயலாளரும், சிவகங்கை சட்டமன்ற உறுப்பினருமான பி ஆர் செந்தில்நாதன் முன்னிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பிரமுகர்கள், அதிமுக கட்சியில் இணைந்துள்ளனர் இந்த இணையும் நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய கழக கிளைக் கழக அனைவரும் கலந்து கொண்டு வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கழகத்துடன் இணைந்து பணியாற்ற உறுதியளித்துள்ளனர்.
News March 8, 2026
சிவகங்கை: தலைதூக்கிய அரிவாள் கலாச்சாரம்; மக்கள் அச்சம்.!

சில தினங்களுக்கு முன்பு மானாமதுரை அடுத்த இடைக்காட்டூரில் 9 பேர் கொண்ட கும்பல் மதுபோதையில் வாலிபரை கண்மூடித்தனமாக பயங்கர ஆயுதங்களால் வெட்டினர். இச்சம்பவம் நடந்த மறுநாளே, மீண்டும் மானாமதுரையில் 3 பேர் கும்பல் இரவு நேரத்தில் டூவீலரில் வந்து வாள் உள்ளிட்ட ஆயுதங்களால் அங்கு நின்ற 2 பேரை வெட்டினர். இது போன்ற சம்பவங்களால் அச்சமடைந்துள்ள மக்கள், இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கின்றனர்.


