News May 14, 2024
ஒரே நாளில் 102 மிமீ கோடை மழை பதிவு

நெல்லை மாவட்டத்தில் நேற்று (மே 13) பரவலாக கோடை மழை பெய்தது. இன்று காலை 6 மணி வரை மாவட்ட முழுவதும் மொத்தம் 102.60 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பாளையங்கோட்டை நெல்லையில் தலா 18 மில்லி மீட்டர் மழை பெய்தது. மணிமுத்தாறு 15 மிமீ., கொடுமுடியாறு 12, நம்பியாறு 10 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. நாங்குநேரி, நான்கு முக பகுதியில் தலா 2 மில்லி மீட்டர் மழை பதிவானது.
Similar News
News March 13, 2026
நெல்லை: டிகிரி போதும்.. ரூ.65,000 சம்பளத்தில் வேலை ரெடி

IDBI வங்கியில் காலியாக உள்ள Assistant Manager, Junior Assistant Manager பதவிகளுக்கான 1300 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. 21-30 வயதுடைய ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் மார்ச் 19ம் தேதிக்குள் <
News March 13, 2026
நெல்லை: போக்சோ சட்டத்தின் கீழ் ஒருவருக்கு தூக்கு தண்டனை

அழகிரிபுரத்தை சேர்ந்தவர் ஆனந்த் சேகர் (42). இவர் 2023 ஆம் ஆண்டு நெல்லை மேலப்பாளையம் பகுதியில் இருந்த 6, 7 மற்றும் 8 வயதுடைய 3 சிறுமிகளிடம் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இவருக்கு நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் நேற்று தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட 3 சிறுமிகளுக்கும் தலா ரூ.7 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.
News March 13, 2026
நெல்லை: போக்சோ சட்டத்தின் கீழ் ஒருவருக்கு தூக்கு தண்டனை

அழகிரிபுரத்தை சேர்ந்தவர் ஆனந்த் சேகர் (42). இவர் 2023 ஆம் ஆண்டு நெல்லை மேலப்பாளையம் பகுதியில் இருந்த 6, 7 மற்றும் 8 வயதுடைய 3 சிறுமிகளிடம் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இவருக்கு நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் நேற்று தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட 3 சிறுமிகளுக்கும் தலா ரூ.7 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.


