News March 11, 2026
திருச்சி வரும் PM மோடி.. முக்கிய திட்டங்கள் என்னென்ன?

திருச்சியில் இன்று மாலை நடைபெறும் அரசு விழாவில் ₹5,650 கோடி மதிப்பிலான திட்டங்களை PM மோடி தொடங்கி வைக்கிறார். நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் ₹3,680 கோடி முதலீட்டில் BPC நிறுவனத்திற்கு அடிக்கல், சென்னை மணலியில் ₹1,490 கோடியில் IOC மசகு எண்ணெய் கலவை ஆலை திறப்பு உள்ளிட்டவைகள் இதில் அடங்கும். மேலும், கோவை – தன்பாத் இடையே அம்ரித் பாரத் உள்ளிட்ட 5 புதிய ரயில் சேவைகளையும் தொடங்கி வைக்க உள்ளார்.
Similar News
News April 4, 2026
இந்தியாவிலேயே முதல் மாவட்டம் நம்ம சேலம்தான்!

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் 1792, ஏப்ரல் 4 அன்று சேலம் மாவட்டம் உருவாக்கப்பட்டது. இந்தியாவில் முதலில் உருவாக்கப்பட்ட மாவட்டமாகக் கருதப்படும் இது,தொடக்கத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் ஆகியவற்றை உள்ளடக்கியிருந்தது. பின்னர் நிர்வாக வசதிக்காக 1965-ல் தருமபுரியும், 1997-ல் நாமக்கல்லும் பிரிக்கப்பட்டன.இன்று சேலம் மாவட்டம் தனது வரலாற்றுப் பயணத்தில் முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. SHAREit
News April 4, 2026
இந்தியாவிலேயே முதல் மாவட்டம் நம்ம சேலம்தான்!

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் 1792, ஏப்ரல் 4 அன்று சேலம் மாவட்டம் உருவாக்கப்பட்டது. இந்தியாவில் முதலில் உருவாக்கப்பட்ட மாவட்டமாகக் கருதப்படும் இது,தொடக்கத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் ஆகியவற்றை உள்ளடக்கியிருந்தது. பின்னர் நிர்வாக வசதிக்காக 1965-ல் தருமபுரியும், 1997-ல் நாமக்கல்லும் பிரிக்கப்பட்டன.இன்று சேலம் மாவட்டம் தனது வரலாற்றுப் பயணத்தில் முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. SHAREit
News April 4, 2026
தேமுதிகவை வீழ்த்துவோம்.. பசும்பொன் பாண்டியன் சபதம்

பல்வேறு மன வலிகளுடன் திமுக கூட்டணியை அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகம் ஆதரிப்பதாக பசும்பொன் பாண்டியன் தெரிவித்துள்ளார். அதேநேரம், RSS-ன் துணை அமைப்பான சந்தர்ப்பவாத சாதியவாத தேமுதிக, கொமதேக, முக்குலத்தோர் புலிப்படை, தமிழர் தேசம் கட்சிகளுக்கு ஆதரவில்லை என்றும், இந்த கட்சிகள் போட்டியிடும் 14 தொகுதிகளிலும் அவர்களை வீழ்த்துவோம் எனவும் அறிவித்துள்ளார். இது, தேர்தல் களத்தை அதிர வைத்திருக்கிறது.


