News May 14, 2024
விருதுநகர்: அரசு பள்ளி தேர்ச்சி விகிதத்தில் 8ஆவது இடம்

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் 8ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மாவட்டத்தில் மொத்தமாக 90.46% தேர்ச்சி பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 85.60 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 94.68 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
Similar News
News March 11, 2026
விருதுநகர்: நீங்க Gpay, Phonepe, paytm பயன்படுத்துறீங்களா?..

விருதுநகர் மக்களே Gpay, Phonepe, paytm இனி தேவை இல்லை. நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி தெரியனுமா? இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 போனில் அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்புவது, நெட் பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த நெட் தேவை இல்லை. இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க..
News March 11, 2026
விருதுநகர்: பட்டாசு ஆலைகள் ஊரில் இருந்து UPSC சாதனை

விருதுநகர், ஆமத்தூரை சேர்ந்த வைஷ்ணவி, சிவில் சர்வீசஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 492-வது இடம் பெற்று சாதனை படைத்துள்ளார். விருதுநகர் பள்ளிப் படிப்பை முடித்து, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.டெக் படித்தார். “நான் முதல்வன்” திட்டத்தில் பயிற்சி பெற்று 3-வது முயற்சியில் வெற்றி பெற்றார். பட்டாசு ஆலைகள் அதிகம் உள்ள ஆமத்தூரில் இருந்து சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்ற முதல் பெண் இவர். *SHARE
News March 11, 2026
சிவகாசியில் பரபரப்பு; சிறுமிக்கு நேர்ந்த கொடுமை

சிவகாசியில் 10 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது, அங்கு வந்த எலக்ட்ரிக் கடை உரிமையாளர் ரவீந்திரன்(52) தண்ணீர் கேட்டுள்ளார். தண்ணீர் கொண்டு வந்த சிறுமியிடம் அவர் அத்துமீறியதாக கூறப்படுகிறது. இதை சிறுமி தனது தாயிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து, சிவகாசி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் ரவீந்திரனை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


