News May 14, 2024
அரியலூர்: சான்றிதழ் வழங்கிய டிஎஸ்பி

அரியலூரில் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் கடந்த 15 நாள்களாக நடைபெற்று வந்த கைப்பந்து, தடகளம், கூடைப்பந்து, ஹாக்கி, கால்பந்து, சிலம்பம், ஸ்கேட்டிங் உள்ளிட்ட கோடைக்கால பயிற்சி முகாம் நேற்று நிறைவடைந்தது. பயிற்சி முகாமில் 220 மாணாக்கர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். டிஎஸ்பி சிவக்குமார் கலந்து கொண்டு பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பனியன்களை வழங்கினார்
Similar News
News March 7, 2026
அரியலூர் மாவட்ட பெற்றோர் கவனத்திற்கு!

அரியலூர் மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த லிங்கை <
News March 7, 2026
அரியலூர்: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000 உண்டு!

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் <
News March 7, 2026
அரியலூர்: ரயில்வேயில் வேலை – தேர்வு கிடையாது!

ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 (Apprentice) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23-ம் தேதிக்குள் <


