News March 8, 2026
கடலூர்: மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

கடலூர் மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளையும் சேர்த்து மொத்தம் 20,369 மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் வாக்களிக்க எதுவாக சாய்தளம், சக்கர நாற்காலிகளுடன் தன்னார்வலர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 12, 2026
கடலூர்: பைக் வாங்க விண்ணப்பிக்கலாம்

கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இன்று செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், ‘‘மாவட்டத்தில் பள்ளி வாசல்களில் பணியாற்றும் உலமாக்கள் மானிய விலையில் இருசக்கர வாகனம் வாங்குவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் கடலூர் சிறுபான்மையினர் அலுவலகத்தில் நாளைக்குல் விண்ணப்பிக்கலாம்!
News March 12, 2026
கடலூர்: பைக் வாங்க விண்ணப்பிக்கலாம்

கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இன்று செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், ‘‘மாவட்டத்தில் பள்ளி வாசல்களில் பணியாற்றும் உலமாக்கள் மானிய விலையில் இருசக்கர வாகனம் வாங்குவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் கடலூர் சிறுபான்மையினர் அலுவலகத்தில் நாளைக்குல் விண்ணப்பிக்கலாம்!
News March 12, 2026
கடலூர்: பைக் வாங்க விண்ணப்பிக்கலாம்

கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இன்று செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், ‘‘மாவட்டத்தில் பள்ளி வாசல்களில் பணியாற்றும் உலமாக்கள் மானிய விலையில் இருசக்கர வாகனம் வாங்குவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் கடலூர் சிறுபான்மையினர் அலுவலகத்தில் நாளைக்குல் விண்ணப்பிக்கலாம்!


