News March 8, 2026
நாகை: ரயிலில் மதுபாட்டில்கள் கடத்தல்.. போலீசார் அதிரடி

நாகை ரயில் நிலையத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, ரயில்களில் சோதனை செய்தப்போது காரைக்கால்- வேளாங்கண்ணி இடையே சென்ற பயணிகள் ரயிலில் சந்தேகத்துக்கு இடமாக கிடந்த 8 பைகள் கிடந்துள்ளது. இதனை சோதனை செய்ததில், புதுச்சேரி மாநில சாராயம் மற்றும் மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை ரயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.
Similar News
News March 24, 2026
நாகை: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள்<
News March 24, 2026
நாகை: வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி தொடக்கம்

நாகை மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொகுதி வாரியாக அனுப்பும் பணி தொடங்கப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தலைமையில், அரசியல் கட்சியினர் முன்னிலையில் கணினி சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம் தொகுதிகளுக்கான இயந்திரங்கள் பாதுகாப்புடன் இருப்பு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 24, 2026
நாகையில் வாக்குச்சாவடி பணியாளர்களுக்கு பயிற்சி

நாகை மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, 3360 வாக்குச்சாவடி பணியாளர்களுக்கு முதல் கட்ட பயிற்சி மார்ச் 28ல் நடைபெறுகிறது.
700 வாக்குச்சாவடிகளுக்கான பணியாளர்கள் கணினி மூலம் தேர்வு செய்யப்பட்டனர்.
நிகழ்வில் தேர்தல் மேற்பார்வையாளர் பர்வேஸ் அகமது சித்திக், மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


