News May 14, 2024
நாமக்கல் அருகே ரூ.43 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை

எருமப்பட்டி அடுத்த செவ்வந்திப்பட்டி ஆட்டு சந்தையில், ஆடுகளின் வரத்து அதிகரித்து காணப்பட்டது.நேற்றைய ஆட்டுச்சந்தையில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். நாமக்கல் மாவட்டம் முழுவதும் கிராமப் பகுதிகளில் மாரியம்மன் பண்டிகை நடைபெற்று வருவதால் ஆடுகளை வாங்க வியாபாரிகள் அதிக அளவில் வந்திருந்தனர்.இதனால் ஆடுகள் ரூ.43 லட்சத்துக்கு விற்பனையானது.
Similar News
News July 10, 2025
நாமக்கல் லாரி பில்டிங் பற்றி தெரியுமா..?

நாமக்கல் மாவட்டம் என்றாலே முட்டை தான் முதலில் நியாபகத்திற்கு வரும். ஆனால், நாட்டிற்கு நாமக்கல் அளித்த மற்றொரு பங்கும் உண்டு. அது லாரிகள், டேங்கர்கள், டிரக்கள் என நாமக்கல்லில் இருந்து இந்தியா முழுவதும், ஏன் வெளிநாட்டிற்கும் கூட பல்லாயிரக் கணக்கில் தயாரிக்கப்பட்டு, அனுப்பப்பட்டுள்ளன. இந்தத் தொழிலை பாரம்பர்யமாக செய்யும் பல குடும்பங்களையும் அங்கு காண முடியும்.( SHARE IT)
News July 10, 2025
நாமக்கல்: 12th முடித்தால் கிராம வங்கியில் வேலை

தமிழகத்தில் NABARD வங்கியின் நிதிச் சேவை நிறுவனத்தில்( NABFINS) CSO( Customer Servive Officer) பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதற்கு முன் அனுபவம் தேவையில்லை, 12ஆவது படித்திருந்தாலே போதுமானது. 18 – 33 வயதுக்குட்பட்டவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க ஜூலை 30ஆம் தேதியே கடைசி நாள். மேலும் விவரங்கள், விண்ணப்பிக்கும் முறையை தெரிந்துகொள்ள <<17021019>>இங்கே கிளிக்.<<>>(SHARE IT)
News July 10, 2025
கிராம வங்கி வேலைக்கு எப்படி விண்ணப்பிக்கலாம்?

▶️NABARD வங்கியின் CSO பணிக்கு உங்களிடம் டூவீலர் இருப்பது அவசியம்.
▶️வங்கிக்கு புதிய வாடிக்கையாளர்களை சேர்ப்பது, சிறந்த வாடிக்கையாளர்களை வங்கியில் இணைப்பது, அவர்களிடமிருந்து வட்டி வசூலிப்பது போன்றவைகளே இப்பணியாகும்.
▶️நேர்முகத் தேர்வு மூலமே இப்பணிக்கான ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
இதற்கு ஆனலைனில் விண்ணப்பிக்க careers@nabfins.org இணைய பக்கத்தை அணுகவும். உடனே SHARE