News May 14, 2024
பெரம்பலூர் விவசாயிகளின் கவனத்திற்கு

பெரம்பலூர் மாவட்டத்தில் விளைநிலங்களின் உயர் விளைச்சல் ரகங்களுக்கு தொடர்ந்து இரசாயன உரங்களை அதிகளவில் பயன்படுத்துவதால் மண்வளம் பாதிக்கப்படுகிறது. திரவ உயிர் உரங்கள் இடுவதன் மூலம் மண்ணின் வளத்தை நிலைநிறுத்தி நிலையான உணவு உற்பத்தியைப் பெற முடியும். விவசாயிகள் அதிக மகசூல் பெற திரவ உயிர் உரங்களை பயன்படுத்த வேண்டும் என வேளாண்மை இணை இயக்குநர் கீதா தகவல் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 28, 2025
பெரம்பலூர்: இளைஞர்களுக்கு இலவச அழகுக்கலை பயிற்சி!

பெரம்பலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் பழங்குடியின இளைஞர்கள் அழகுக்கலை பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி பெற 8ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படித்தவராக இருக்க வேண்டும். பயிற்சி முடிந்தவுடன் சான்றிதழ்களுடன் தனியார் அழகு நிலையங்களில் பணிப்புரிய வேலை வாய்ப்பு வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு பெரம்பலூர் தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகவும். ஷேர் பண்ணுங்க!
News August 27, 2025
பெரம்பலூர்: அரசு வேலை..தேர்வு இல்லை!

தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறையில் காலியாக உள்ள Data Entry Operator பணியிடங்களை, நேர்முக தேர்வு மூலமாக நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாதம் ரூ.40,000 சம்பளம் வழங்கப்படும். ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தகுதியுடையவர்கள் வருகிற செப்.25-ம் தேதிக்குள் இந்த <
News August 27, 2025
பெரம்பலூர்: 256 இடங்களில் சிலை வைக்க அனுமதி

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் 256 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க போலீஸ் அனுமதி அளித்துள்ளனர். பெரம்பலூர் 56, ஊரகப்பகுதி போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் 52ம், பாடலூர் காவல் நிலையத்தில் 28ம், மருவத்தூர் 13, அரும்பாவூர் 35, குன்னம் பகுதியில் 25, மங்கல மேடு 34, வி.களத்தூர் 16 என மொத்தம் 256 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க காவல்துறை அனுமதி அளித்துள்ளனர்.