News March 5, 2026
கமேனி கொலை: இந்தியா மௌனம் கலைத்தது

ஈரான் உச்ச தலைவர் கமேனியின் மறைவுக்கு இந்தியா பல நாள்கள் கழித்து இரங்கல் தெரிவித்துள்ளது. முன்னதாக, கமேனி கொல்லப்பட்டதை உலக நாடுகள் வன்மையாக கண்டிக்க வேண்டும் எனவும், ஆக்கிரமிப்புக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்றும் ஈரான் வலியுறுத்தியிருந்தது. இந்நிலையில், மௌனம் கலைத்த இந்தியா, இந்த இக்கட்டான நேரத்தில் ஈரான் மக்களுடன் துணை நிற்பதாக தெரிவித்துள்ளது.
Similar News
News March 18, 2026
அஇபுதமமுக விருப்பமனு.. அப்செட்டில் சசிகலா?

சமீபத்தில் அஇபுதமமுக கட்சியில் இணைந்த சசிகலா, இன்று முதல் தனது இல்லத்தில் விருப்பமனு வழங்கப்படும் என அறிவித்திருந்தார். இந்நிலையில், மிகவும் சொற்ப அளவிலான ஆதரவாளர்களே விருப்ப மனுவை வாங்கிச் சென்றதாக கூறப்படுகிறது. எளிதில் விருப்பமனு கிடைத்ததால், அன்னபோஸ்டாக சீட் கிடைக்குமென விருப்ப மனு பெற்றவர்கள் நம்புகின்றனராம். இதனால், சசிகலா அப்செட்டில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
News March 18, 2026
அஇபுதமமுக விருப்பமனு.. அப்செட்டில் சசிகலா?

சமீபத்தில் அஇபுதமமுக கட்சியில் இணைந்த சசிகலா, இன்று முதல் தனது இல்லத்தில் விருப்பமனு வழங்கப்படும் என அறிவித்திருந்தார். இந்நிலையில், மிகவும் சொற்ப அளவிலான ஆதரவாளர்களே விருப்ப மனுவை வாங்கிச் சென்றதாக கூறப்படுகிறது. எளிதில் விருப்பமனு கிடைத்ததால், அன்னபோஸ்டாக சீட் கிடைக்குமென விருப்ப மனு பெற்றவர்கள் நம்புகின்றனராம். இதனால், சசிகலா அப்செட்டில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
News March 18, 2026
இந்தியாவுக்கு திருப்பி விடப்பட்ட ரஷ்ய எண்ணெய் கப்பல்கள்

இந்தியா சமீபத்தில் ரஷ்ய எண்ணெய் கொள்முதலை இரட்டிப்பாக்கியுள்ளது. சீனாவுக்கு சென்று கொண்டிருந்த ‘அக்வா டைட்டன்’ எண்ணெய் கப்பல், மார்ச் 21 அன்று கர்நாடகாவின் புதிய மங்களூரு துறைமுகத்தை வந்தடைய உள்ளது. இந்தியா கடந்த 1 வாரத்தில் ரஷ்யாவிடமிருந்து 30 மில்லியன் பேரல் எண்ணெயை, ஒரு பேரல் $98-க்கு வாங்கியுள்ளது. மொத்தம் 7 கப்பல்களை ரஷ்யா சீனாவிலிருந்து இந்தியாவுக்குத் திருப்பிவிட்டுள்ளது.


