News March 5, 2026
திருவள்ளூரில் மின்சாரப் பிரச்னையா..? இங்க போங்க!

பெரியகுப்பத்தில் உள்ள மின்சார வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் இன்று(மார்ச் 5) காலை 11:00 மணிக்கு நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள், மின்சாரம் சார்ந்த பிரச்னைகள், புகார்கள், கோரிக்கைகளை மனு மூலமாக அளிக்கலாம். ஆகையால், திருவள்ளூர் கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோர், இதில் தவறாது கலந்துகொண்டு பயனடைய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். உடனே அனைவருக்கும் SHARE!
Similar News
News March 8, 2026
திருவள்ளூர் மாவட்ட இரவு ரோந்து காவல் விவரங்கள்

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை நேர ரோந்து பணிக்கான விவரங்கள் தற்பொழுது காவல்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ளது. காவலர்களின் தொலைபேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளன. மக்களுக்காக இரவு நேர ரோந்து பணியினை ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் காவலர்கள் செயல்படுத்தி வருகின்றனர். இதனை மக்கள் பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. ஷேர் பண்ணுங்க
News March 8, 2026
திருவள்ளூர் மாவட்ட இரவு ரோந்து காவல் விவரங்கள்

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை நேர ரோந்து பணிக்கான விவரங்கள் தற்பொழுது காவல்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ளது. காவலர்களின் தொலைபேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளன. மக்களுக்காக இரவு நேர ரோந்து பணியினை ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் காவலர்கள் செயல்படுத்தி வருகின்றனர். இதனை மக்கள் பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. ஷேர் பண்ணுங்க
News March 8, 2026
திருவள்ளூர் மாவட்ட இரவு ரோந்து காவல் விவரங்கள்

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை நேர ரோந்து பணிக்கான விவரங்கள் தற்பொழுது காவல்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ளது. காவலர்களின் தொலைபேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளன. மக்களுக்காக இரவு நேர ரோந்து பணியினை ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் காவலர்கள் செயல்படுத்தி வருகின்றனர். இதனை மக்கள் பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. ஷேர் பண்ணுங்க


