News May 13, 2024
அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக குற்றச்சாட்டு

திருப்பத்தூர் அருகே டி.மாம்பட்டி பகுதியில் அரசு அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்துவதாக டி.மாம்பட்டி விஏஓ லாவண்யா எஸ்.எஸ். கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், டி.மாம்பட்டிபகுதியைச் சேர்ந்த சுப்புரமணியன் (66) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த மேலும் நான்கு பேர் மீது நேற்று வழக்கு பதிவு செய்து இன்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News March 4, 2026
சிவகங்கை : சிலிண்டர் மானியம் வருதா? Phone -ல பாருங்க..!

சிவகங்கை மக்களே, இங்<
News March 4, 2026
சிவகங்கை: இழந்த பணத்தை இனி திரும்ப பெறலாம்..

டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!
News March 4, 2026
சிவகங்கை: OPS அணி அமைச்சர் தலைமையில் திமுகவில் ஐக்கியம்.!

சிவகங்கை திமுக மாவட்ட செயலாளரும், கூட்டுறவுதுறை அமைச்சருமான கே.ஆர் பெரியகருப்பன் முன்னிலையில், நேற்று ஓபிஎஸ் அணியைச் சேர்ந்தவர்கள் திமுகவில் இணைந்தனர். அமைச்சர் பெரியகருப்பன் கட்சித் துண்டை அணிவித்து வரவேற்றார். உடன் சிவகங்கை வடக்கு ஒன்றிய செயலாளர் முத்துராமலிங்கம், திருப்புவனம் பேரூராட்சி சேர்மன் சேங்கை மாறன் ஆகியோர் இருந்தனர்.


