News March 4, 2026
தி.மலை: தூக்கில் தொங்கிய ஆண் சடலம்

ஆரணி அருகே சேவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியின் மகன் புஷ்பநாதன் (49). இவர் மது குடிப்பதற்கு தந்தையிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனால் இவரின் மனைவி மற்றும் மகள் இருவரும் தனி வீட்டில் தங்கி வந்துள்ளனர். இலையில், புஷ்பநாதன் தன் தனத்தையிடம் உங்களிடம் இருக்கும் 3 வீட்டில் ஒரு வீடை தனக்கு தருமாறு கேட்டுள்ளார். இதனால் மனமுடைந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
Similar News
News March 5, 2026
தி.மலை: போன் வைத்திருப்போர் கவனத்திற்கு!

தி.மலை மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை <
News March 5, 2026
தி.மலை: மக்களே இனி ஆன்லைனில் பட்டா!

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் இந்த இணையதளத்திற்கு செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை<
News March 5, 2026
தி.மலை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

▶️ முதலில்<
▶️ பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
▶️ இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
▶️ பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க


