News May 13, 2024
வந்தவாசி அருகே பொதுமக்கள் சாலை மறியல்

வந்தவாசி அருகே கல்குவாரியில் வெடி வைக்கும் போது கற்கள் சிதறியதில் விவசாயி ஆறுமுகம் (58) சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இதனால் கிராம பொதுமக்கள் நேற்று காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனை தொடர்ந்து உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி மறையூர் கூட்ரோடு பகுதியில் கிராம பொதுமக்கள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Similar News
News March 16, 2026
தி.மலை: ரயில்வேயில் 5349 காலியிடங்கள்; தேர்வு கிடையாது!

தி.மலை மாவட்ட மக்களே.., ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் <
News March 16, 2026
தி.மலை: ரயில்வேயில் 5349 காலியிடங்கள்; தேர்வு கிடையாது!

தி.மலை மாவட்ட மக்களே.., ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் <
News March 16, 2026
அறிவித்தார் தி.மலை கலெக்டர்

தமிழ்நாட்டில் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் திங்கள் கிழமை தோறும் நடைபெறும் வாராந்திர மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம், மக்கள் தொடர்பு முகாம், விவசாய குறை தீர்வு நாள் கூட்டம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாம் ஆகியவைகள் தேர்தல் நடத்தை விதிகள் முடிவுறும் வரை நடைபெறாது என மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் அறிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க.


