News March 3, 2026
திருவள்ளூர்: தேர்வு இல்லை – ஆதார் சேவை மையத்தில் வேலை!

இந்தியா முழுவதும் உள்ள ஆதார் சேவை மையங்களில் காலியாக உள்ள ஆபரேட்டர் (Operator) மற்றும் சூப்பர்வைசர் (Supervisor) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 1. வகை: மத்திய அரசு வேலை, 2. பணியிடங்கள்: 252, 3. வயது: 18 வயது பூர்த்தியடைந்தவர், 4. சம்பளம்: ரூ.20,000, 5. தகுதி: 12ஆம் வகுப்பு, 6. கடைசி தேதி: 10.03.2026, 7. விண்ணப்பிக்க: <
Similar News
News March 22, 2026
திருத்தணியில் ரூ.2.50 லட்சம் பறிமுதல்!

திருவள்ளூர்: திருத்தணி சட்டசபை தொகுதி, பொன்பாடி சோதனை சாவடியில் வாகன சோதனையின் போது, ஆவணமின்றி ₹2.50 லட்சம் பணம் கொண்டு வந்த வெங்கடேசராவ் என்பவரின் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இவர், மகள் திருமணத்திற்கு காஞ்சிபுரத்தில் பட்டுப் புடவை வாங்க குடும்பத்துடன் சென்றதாகத் தெரியவந்தது. பறிமுதல் செய்த பணம் தேர்தல் அலுவலர் கனிமொழியிடம் ஒப்படைக்கப்பட்டது.
News March 22, 2026
திருத்தணியில் ரூ.2.50 லட்சம் பறிமுதல்!

திருவள்ளூர்: திருத்தணி சட்டசபை தொகுதி, பொன்பாடி சோதனை சாவடியில் வாகன சோதனையின் போது, ஆவணமின்றி ₹2.50 லட்சம் பணம் கொண்டு வந்த வெங்கடேசராவ் என்பவரின் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இவர், மகள் திருமணத்திற்கு காஞ்சிபுரத்தில் பட்டுப் புடவை வாங்க குடும்பத்துடன் சென்றதாகத் தெரியவந்தது. பறிமுதல் செய்த பணம் தேர்தல் அலுவலர் கனிமொழியிடம் ஒப்படைக்கப்பட்டது.
News March 22, 2026
திருத்தணியில் ரூ.2.50 லட்சம் பறிமுதல்!

திருவள்ளூர்: திருத்தணி சட்டசபை தொகுதி, பொன்பாடி சோதனை சாவடியில் வாகன சோதனையின் போது, ஆவணமின்றி ₹2.50 லட்சம் பணம் கொண்டு வந்த வெங்கடேசராவ் என்பவரின் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இவர், மகள் திருமணத்திற்கு காஞ்சிபுரத்தில் பட்டுப் புடவை வாங்க குடும்பத்துடன் சென்றதாகத் தெரியவந்தது. பறிமுதல் செய்த பணம் தேர்தல் அலுவலர் கனிமொழியிடம் ஒப்படைக்கப்பட்டது.


