News March 3, 2026
நாங்குநேரி கொலை தொடர்பாக உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்

நேற்று நான்குநேரியில் இரண்டு பேர் அருவாளால் வெட்டி படுகொலை நடந்தது. இதுகுறித்த ஆலோசனை கூட்டம் பாளையம்கோட்டை எஸ் பி அலுவலகத்தில் நடை பெற்று வருகிறது. காவல்துறை கூடுதல் தலைமை இயக்குனர் சட்டம் ஒழுங்கு மகேஸ்வர் தயாள், தென் மண்டல காவல்துறை தலைவர் ஐஜி விஜயேந்திர பிதாரி திருநெல்வேலி சரக டி ஐ ஜி சரவணன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரசன்ன குமார் தலைமையில் தற்போது ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
Similar News
News March 8, 2026
நெல்லை: பெண்கள் மாதம் ரூ.7000 சம்பாதிக்கலாம்- APPLY..!

நெல்லை மக்களே, மத்திய அரசு எல்.ஐ.சி நிறுவனத்துடன் இணைந்து பீமா சகி திட்டத்தின் கீழ் பெண்கள் மாதந்தோறும் ரூ.7000 வீட்டில் இருந்தே வேலை பார்த்து சம்பாதிக்கும் வழிவகை செய்துள்ளது. இதற்கு 18 -60 வயதுள்ளவர்கள் மற்றும் கல்வி தகுதி: 10 -12வது வரை இருக்க வேண்டும். <
News March 8, 2026
நெல்லை: உங்க போனில் கட்டாயம் இருக்க வேண்டிய எண்…!

தமிழ்நாடு அரசின் 108 ஆம்புலன்ஸ் வாட்ஸ்அப் சேவையை அறிமுகம் செய்துள்ளது.
1. 94450 30725 எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும்.
2. Book Ambulance -ஐ தேர்வு செய்து உங்கள் (Location) பகிரவும்.
3. கட்டுப்பாட்டு மையம் உடனே உங்களைத் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும்.
இந்த தகவல் இன்னும் பல பேருக்கு தெரியவில்லை. இதை அனைவரும் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க…
News March 8, 2026
திருநெல்வேலி மக்கள் கவனத்திற்கு! முக்கிய அறிவிப்பு

தமிழக அரசின் உத்தரவுபடி பொதுமக்கள் இடைத்தரகர் ஏதுமின்றி பதிவுத்துறை சேவைகளை தாங்களாகவே இணையதளம் மூலம் பெறுவது தொடர்பான சிறப்பு விழிப்புணர்வு முகம் நாளை பாளையங்கோட்டை ஐயம் பெருமாள் திருமண மஹாலில் நடைபெறுகிறது. இது போல் சேரன்மகாதேவி பஸ் நிலையம் அருகே உள்ள ராஜராஜேஸ்வரி திருமண மண்டபத்திலும் இந்த முகாம் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் என பதிவுத்துறை மாவட்ட பதிவாளர் அறிவித்துள்ளார். SHARE


