News March 3, 2026

துபாயில் சிக்கி தவிக்கும் தமிழ் நடிகர்

image

வளைகுடா நாடுகளை ஈரான் தாக்குவதால், அங்கு கல்வி, பணிக்காக சென்ற தமிழர்கள் மட்டுமின்றி திரைப் பிரபலங்களும் சிக்கி தவிக்கின்றனர். இந்நிலையில், துபாயில் மாட்டிக் கொண்டுள்ள நடிகர் வசந்த் ரவி தனது SM-ல், எதிர்பாராதவிதமாக துபாயில் கூடுதல் நாள்கள் தங்கவேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாக கூறியுள்ளார். போர் சூழலால் இதயம் கனத்து போயிருப்பதாகவும், இத்தருணத்தில் அமைதிக்காக பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News March 11, 2026

பெரம்பலுர்: ரூ.50,500 சம்பளத்தில் அரசு வேலை

image

மத்திய ஆயுதக் காவல் படையில் காலியாக உள்ள Assistant Commandants பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 349
3. வயது: 20 – 25
4. சம்பளம்: ரூ.56,100 – ரூ.2,25,100
5. கல்வித்தகுதி: டிகிரி போதும்
6. கடைசி தேதி: 12.03.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK<<>> HERE
8. மற்றவர்களும் பயன்பெற இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News March 11, 2026

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் அதிகரிக்கும் விறகு விலை

image

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் சென்னை உள்ளிட்ட நகரங்களில் பல சிறு ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன. பல பகுதிகளில் விறகு அடுப்பில் சமைப்பதையும் பார்க்க முடிகிறது. இந்நிலையில், விறகு விலையும் டபுள் மடங்காக அதிகரித்துள்ளது. சராசரியாக நாளொன்றுக்கு 1 டன் விற்கப்பட்ட விறகு, தற்போது 10 டன் வரை விற்கப்படுவதாக வியாபாரிகள் கூறுகின்றனர். இதனால், விறகு தட்டுப்பாடு ஏற்படவும் வாய்ப்புள்ளதாம். உங்க பகுதியில் எப்படி?

News March 11, 2026

CSK-வில் ரெய்னா? அணியின் CEO அப்டேட்

image

ஐபிஎல் சீசன் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், CSK-வின் பேட்டிங் அல்லது பீல்டிங் பயிற்சியாளராக ரெய்னா நியமிக்கப்படவுள்ளார் என தகவல் கசிந்தது. ஆனால், இது ஒரு வதந்தி என மறுத்துள்ள அணியின் CEO காசி விஸ்வநாதன், பயிற்சியாளராக ரெய்னா நியமிக்கப்படவில்லை என கூறியுள்ளார். CSK-வில் இணைய ரெய்னா விருப்பம் தெரிவித்தும், அவரை அணி நிர்வாகம் சேர்க்காததால் ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.

error: Content is protected !!