News March 3, 2026
கள்ளக்குறிச்சி: இரவு நேர ரோந்து பணி விவரம்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மார்ச் 2-ம் தேதி இரவு முதல் மார்ச் 3-ம் தேதி காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!
Similar News
News March 10, 2026
கள்ளக்குறிச்சி: IDBI வங்கியில் 1300 காலியிடங்கள்! APPLY NOW

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே.., IDBI வங்கியில் காலியாக உள்ள 1300 காலிப் பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.50,000 முதல் சம்பாதிக்கலாம். விண்ணப்பிக்க மார்ச் 19ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் உடனே <
News March 10, 2026
கள்ளக்குறிச்சி கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

கள்ளக்குறிச்சியில் நிலவி வரும் வெப்பத் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ள நேரங்களில் வெளியே செல்வதைத் தவிர்க்கவும், கண்டிப்பாகத் தொப்பி அணிந்தோ அல்லது குடை பிடித்தோ செல்ல வேண்டும் எனவும், குடிநீர் பாட்டில்களை உடன் எடுத்துச் செல்லவும் அறிவுறுத்தியுள்ளார்.
News March 10, 2026
கள்ளக்குறிச்சியில் துடிதுடித்து பலி!

ராயப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த மாசிலாமணி சாலை பணியாளராக பணியாற்றி வந்த நிலையில், வயிற்று வலி அதிகமானதால் கடந்த 23-ம் தேதி மதுவில் களைக்கொல்லி மருந்தை கலந்து குடித்துள்ளார். தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி சித்ரா அளித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் நேற்று வழக்குபதிந்தனர்.


