News May 13, 2024
திருப்பாச்சூரில் வைகாசி விசாக விழா

திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூரில் அமைந்துள்ளது அருள்மிகு வாசீஸ்வரர் திருக்கோவில். இந்த கோவிலின் வைகாசி விசாக விழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து பஞ்சமூர்த்தி வீதி உலா எழுந்தருளினார். மாலையில் ரிஷப வாகனத்தில் உற்சவர் பெருமான் எழுந்தருள உள்ளார். தினசரி காலை 7 மற்றும் மாலை 6 மணிக்கு சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருள உள்ளார். மே 25ஆம் தேதி விசாகத் திருவிழா நிறைவு பெறுகிறது.
Similar News
News April 7, 2026
திருவள்ளூர் மாவட்டம் இரவு ரோந்து காவல் விவரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு முதல் பாதுகாப்பு பணிகளை வலுப்படுத்தும் வகையில் இரவு ரோந்து அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அனைத்து உட்கோட்டங்களிலும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். மேலும் பொது மக்கள் அவசர தேவைக்கு 100 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
News April 6, 2026
திருவள்ளூர்: ATM கார்டு இருக்கா? ரூ.10 லட்சம் இலவச காப்பீடு!

திருவள்ளூர் மக்களே, ஏடிஎம் கார்டு வச்சு இருக்கீங்களா? ஆர்.பி.ஐ விதிப்படி அப்போ உங்களுக்கு ரூ.50,000 – 10 லட்சம் வரையான (Complimentary Insurance) இலவச இன்சூரன்ஸ் இருக்கு. இதற்கு நீங்க எந்த காசும் கட்ட வேண்டாம். உங்க ஏடிஎம் கார்டை மாதம் தவறாம பயன்படுத்தினால் போதும். இந்த இன்சூரன்ஸ் இல்லை என்றால் இங்கு <
News April 6, 2026
திருவள்ளூர்: ATM கார்டு இருக்கா? ரூ.10 லட்சம் இலவச காப்பீடு!

திருவள்ளூர் மக்களே, ஏடிஎம் கார்டு வச்சு இருக்கீங்களா? ஆர்.பி.ஐ விதிப்படி அப்போ உங்களுக்கு ரூ.50,000 – 10 லட்சம் வரையான (Complimentary Insurance) இலவச இன்சூரன்ஸ் இருக்கு. இதற்கு நீங்க எந்த காசும் கட்ட வேண்டாம். உங்க ஏடிஎம் கார்டை மாதம் தவறாம பயன்படுத்தினால் போதும். இந்த இன்சூரன்ஸ் இல்லை என்றால் இங்கு <


