News March 2, 2026
குன்றத்தூரில் பயங்கர தீ விபத்து!

காஞ்சிபுரம்: குன்றத்தூரைச் சேர்ந்தவர் ஆனந்த்(36). இவர் வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சர்வீஸ் சாலையோரம் பழைய இரும்பு பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று காலை கடை தீப் பிடித்து பயங்கரமாக எரிந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். அந்தத் தகவலின் பேரில் வந்த தீயணைப்புத் துறையினர் போராடி அணைத்தனர்.
Similar News
News March 7, 2026
காஞ்சிபுரம் பகுதியில் நாளை மின் தடை

காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டம் தெற்கு கோட்டத்திற்குட்பட்ட முசரவாக்கம் மற்றும் துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை(மார்ச் 8) மதியம் 2:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை பாலுசெட்டிச்சத்திரம், தாமல், முசரவாக்கம், முத்துவேடு, பெரும்பாக்கம், கூத்திரமேடு, பிச்சவாடி, மேல்ஒட்டிவாக்கம், திருப்புட்குழி உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
News March 7, 2026
காஞ்சி: உயர்ந்த கேஸ் விலை! ; மானியம் வரலையா?

காஞ்சிபுரம் மக்களே.., நள்ளிரவில் கேஸ் விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில், கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு இங்கு <
News March 7, 2026
காஞ்சிபுரத்தில் ரேஷன் பிரச்னையா..? உடனே CALL!

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., உங்களது ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல், மாற்றம், முகவரி மாற்றம் மற்றும் ரேஷன் கடை மீது எந்த வித புகார்கள் இருந்தாலும் 1967 (அ) 1800-425-5901 எனும் கட்டணமில்லா எண்ணை அழைத்து உங்களது புகாரை தெரிவிக்கலாம். ஏதேனும் முறைகேடு நடந்தாலும் சரியான ஆவணங்களுடன் உங்களது புகார்களை தெரிவிக்கலாம். உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.


