News March 2, 2026
மதுரை: பாம்பு கடித்து பெண் உயிரிழப்பு.!

சோழவந்தான் அருகே கீழ நாச்சிகுளத்தை சேர்ந்தவர் நபிஷா (70). இவர் நேற்று முன்தினம் மாலை வீட்டின் முன்பாக அமர்ந்து பாத்திரங்களை கழுவி கொண்டிருந்தார். வீட்டு அருகில் அடர்த்தியாக புதர் மண்டியிருந்த பகுதியிலிருந்து வெளிவந்த பாம்பு மூதாட்டியை தீண்டியது. மயங்கி விழுந்த மூதாட்டியை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் மூதாட்டி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.
Similar News
News March 4, 2026
மதுரை : G-Pay/ Paytm/ PhonePe யூஸ் பண்றீங்களா?

G-Pay/ Paytm/ PhonePe -ல் சர்வர் பிரச்னையின் காரணமாக பணம் அனுப்ப இயலாது. அப்படி பேமெண்ட் Error என வந்தபின் பணம் உங்கள் account -க்கு வந்துவிடும். வரலைன்னா கவலை வேண்டாம். நீங்கள் HDFC: 18002600, SBI: 18004253800, AXIS: 18001035577, Canara: 18001030 புகார் பண்ணுங்க. பணம் திரும்ப 5 நாட்களுக்கு மேலானால், வங்கி உங்களுக்கு தினம் ரூ.100 பெனால்டியாக தர வேண்டும். அதுதான் விதி. ஷேர் பண்ணுங்க.
News March 4, 2026
மதுரை : CM CELL மூலம் ரூ.5000 பெறலாம் – APPLY..!

மதுரை மக்களே, உங்களுக்கு ? மகளிர் உரிமை தொகை ரூ.5000 வரலையா? CM CELLல் புகார் அளிக்க தமிழக அரசு வழிவகை செய்துள்ளது. இங்கு <
News March 4, 2026
மதுரை : சிலிண்டர் மானியம் வருதா? Phone -ல பாருங்க..!

மதுரை மக்களே, இங்கு <


