News March 2, 2026
ராஜபாளையம்: 2 பேர் திடீர் தற்கொலை

ராஜபாளையம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் பைக் திருட்டில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இவரை இவரது பாட்டி திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் சிறுவன் நேற்று தற்கொலை செய்துகொண்டார். ராஜபாளையம் பகுதியை சேர்ந்த கருப்பையா (44) என்பவர் தீவிர வயிறு வலியால் அவதியுற்று வந்ததாக தெரிகிறது. இதனால் நேற்று மன வேதனையில் கருப்பையா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
Similar News
News March 7, 2026
விருதுநகர் : இந்த கார்டு இருந்தால் ரூ.5 லட்சம்!

விருதுநகர் மக்களே, திடீரென மருத்துவ செலவு வந்தால் கையில் பணம் இல்லை என்ற கவலை இனி வேண்டாம். மத்திய அரசின் சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் Ayushman Card இருந்தால் அரசு மற்றும் சில தனியார் மருத்துவமனையில் இலவசமாக தரமான மருத்துவத்தை பெறலாம். அதன்மூலம் ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வரை வழங்கப்படும். Ayushman Cardஐ பெற இப்போதே <
News March 7, 2026
விருதுநகர்: RC ரத்து – உங்க வண்டி இருக்கா CHECK!

மத்திய அரசு 17 கோடி பைக், கார் வாகனங்களின் RC ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. அதில் உங்களது பைக் / கார் இருக்கான்னு இப்போவே, CHECK பண்ணுங்க. அதற்கு <
News March 7, 2026
சிவகாசியில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பு

சிவகாசி பகுதிகளில் சட்ட விரோதமாக பட்டாசு தயார் செய்வதாக புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதனை அடுத்து, சிவகாசி பகுதி மாரனேரி சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையில் போலீசார் கிளியம்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது முத்துப்பாண்டி (42) என்பவர் அவருக்கு சொந்தமான இடத்தில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்தது தெரிய வந்தது. இதனை அடுத்து பட்டாசுகளை பறிமுதல் செய்த போலீசார் முத்துபாண்டியை கைது செய்தனர்


