News March 2, 2026
தருமபுரியில் துடிதுடித்து பலி!

மொரப்பூர் அருகே பாலசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணையன்(67). இவரது மனைவி ஜீவா(55). இவர்கள் இருவரும் நேற்று(மார்ச் 1) பைக்கில் பாலசமுத்திரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த கார் மோதியதில் இருவரும் படுகாயமடைந்தனர். தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, கண்ணையன் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர். ஜீவாவிற்கு தற்போது தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
Similar News
News March 8, 2026
தருமபுரி: இரவு ரோந்து பணி காவலர் விவரங்கள்

தருமபுரி மாவட்டத்தில் நேற்று (மார்ச்.07), இரவு முதல் இன்று (மார்ச்.08) காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இரவு நேரத்தில் பொதுமக்கள் அவசர கால உதவி எண் 100, அல்லது இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள மொபைல் நம்பர்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் இந்த தகவலை மற்றவர்களிடம் ஷேர் செய்யவும்.
News March 8, 2026
தருமபுரி: இரவு ரோந்து பணி காவலர் விவரங்கள்

தருமபுரி மாவட்டத்தில் நேற்று (மார்ச்.07), இரவு முதல் இன்று (மார்ச்.08) காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இரவு நேரத்தில் பொதுமக்கள் அவசர கால உதவி எண் 100, அல்லது இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள மொபைல் நம்பர்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் இந்த தகவலை மற்றவர்களிடம் ஷேர் செய்யவும்.
News March 8, 2026
தருமபுரி: இரவு ரோந்து பணி காவலர் விவரங்கள்

தருமபுரி மாவட்டத்தில் நேற்று (மார்ச்.07), இரவு முதல் இன்று (மார்ச்.08) காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இரவு நேரத்தில் பொதுமக்கள் அவசர கால உதவி எண் 100, அல்லது இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள மொபைல் நம்பர்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் இந்த தகவலை மற்றவர்களிடம் ஷேர் செய்யவும்.


