News March 2, 2026
திருவள்ளூர் மாவட்டம் இரவு ரோந்து காவல் விவரங்களுக்கு

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.01) இரவு 10 மணி முதல் இன்று காலை (மார்ச்.02) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News March 2, 2026
கும்மிடிப்பூண்டி அருகே துடிதுடித்து பலி!

திருவள்ளூர்: பொன்னேரி அடுத்த பழவேற்காடு பகுதியைச் சேர்ந்தவர் கதிர்(21). இவர், தனது நண்பரான அதே பகுதியைச் சேர்ந்த கேசவன்(20) என்பவருடன் நேற்று(மார்ச் 1) ஒரே பைக்கில் தடா நீர் வீழ்ச்சிக்கு சென்றுள்ளார். மீண்டும் வரும் போது சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது பைக் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், கதிர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கேசவன், தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
News March 1, 2026
திருவள்ளூர்: அரசு அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம்

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். இதன்படி <
News March 1, 2026
திருவள்ளூர் மக்களுக்கான அவசர உதவி எண்கள்!

▶காவல் கட்டுப்பாட்டு அறை – 100, ▶தீ தடுப்பு, பாதுகாப்பு – 101, ▶இலவச தாய், சேய் ஊர்தி – 102, ▶போக்குவரத்து காவலர் – 103, ▶விபத்து உதவி எண் – 108, ▶பேரிடர் கால உதவி – 1077, ▶குழந்தைகள் பாதுகாப்பு – 1098, ▶பெண்கள் பாதுகாப்பு – 181, ▶கார்ப்பரேஷன் புகார்கள் – 1913, ▶ரயில்வே முன்பதிவு விசாரணை – 132, ▶கண் வங்கி – 1919, ▶எரிவாயு – 1716, ▶BSNL – 199. ஷேர் பண்ணுங்க


