News March 1, 2026
கடலூர்: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
Similar News
News March 5, 2026
கடலூர்: தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு

2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு அளிப்பதாக அகில இந்திய சித்த வைத்திய சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை, சிதம்பரம் எம்எல்ஏ பாண்டியன் முன்னிலையில் நேற்று (மார்ச் 4) நேரில் சந்தித்த சங்க நிர்வாகிகள் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு தெரிவிப்பதாக உறுதியளித்தனர்.
News March 5, 2026
கடலூர்: பள்ளி மாணவன் பரிதாப பலி

விருத்தாசலம் அடுத்த பூதாம்பூரை சேர்ந்தவர் வீராசாமி மகன் பரத் (17). இவர் நல்லூரில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். நேற்று மதியம் பரத் வேப்பூர்-விருத்தாசலம் சாலையில் பைக்கில் சென்றபோது எதிரே வந்த மற்றொரு பைக் மீது நேருக்குநேர் மோதிக்கொண்டன. இதில் படுகாயமடைந்த பரத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வேப்பூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
News March 5, 2026
கடலூர்: பள்ளி மாணவன் பரிதாப பலி

விருத்தாசலம் அடுத்த பூதாம்பூரை சேர்ந்தவர் வீராசாமி மகன் பரத் (17). இவர் நல்லூரில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். நேற்று மதியம் பரத் வேப்பூர்-விருத்தாசலம் சாலையில் பைக்கில் சென்றபோது எதிரே வந்த மற்றொரு பைக் மீது நேருக்குநேர் மோதிக்கொண்டன. இதில் படுகாயமடைந்த பரத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வேப்பூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


