News March 1, 2026
புதுச்சேரி: காங்கிரஸ்-திமுக ஆட்சிக்கு மோடி குற்றச்சாட்டு

புதுச்சேரி, காங்கிரஸ்-திமுக ஆட்சிக்காலத்தில் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்ததாக பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். புதுச்சேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்ததுடன், அரசியல் நிலையற்ற தன்மையும் நிலவியதாக தெரிவித்தார். தற்போதைய ஆட்சி வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்து வருவதாகவும் அவர் கூறினார்.
Similar News
News March 12, 2026
புதுச்சேரி: பொய்யான தகவல் பரப்பினால் சட்ட நடவடிக்கை

புதுச்சேரி மாநிலத்தில் வீட்டு உபயோக எல்.பி.ஜி. சிலிண்டர் பற்றாக்குறை இருப்பதாக பொய்யான மற்றும் தவறான தகவல்களை பரப்பும் நபர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மாநிலத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் விநியோகம் வழக்கம்போல நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 12, 2026
புதுச்சேரி: பொய்யான தகவல் பரப்பினால் சட்ட நடவடிக்கை

புதுச்சேரி மாநிலத்தில் வீட்டு உபயோக எல்.பி.ஜி. சிலிண்டர் பற்றாக்குறை இருப்பதாக பொய்யான மற்றும் தவறான தகவல்களை பரப்பும் நபர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மாநிலத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் விநியோகம் வழக்கம்போல நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 11, 2026
புதுச்சேரி: எம்பி வைத்திலிங்கம் குற்றசாட்டு

மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் வைத்திலிங்கம் எம்பி, இன்று வெளியிட்டுள்ள செய்தியில், புதுச்சேரியில் 7 பேர் கொண்ட புதிய வக்பு வாரியத்தை அரசு நியமித்துள்ளது. இதில் முதல்முறையாக 2 இந்துக்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள வைத்திலிங்கம், குறிப்பாக ஆர்எஸ்எஸ் பின்புலம் கொண்டவர்களை நியமித்திருப்பது உள்நோக்கம் கொண்டது எனக் குற்றஞ்சாட்டினார்.


