News May 13, 2024
மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழா

பெரம்பலூர், களத்தூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீமகா மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழாவானது இன்று மே.13-ஆம் தேதி காலை 10 மணியளவில் நடைபெற்றது. இதில் பல்வேறு ஊர்களில் இருந்து திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்விற்கு பின் அனைவருக்கும் அன்னதானம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
Similar News
News March 14, 2026
பெரம்பலூர்: கட்சி பிரமுகர்களுடன் கலெக்டர் ஆலோசனை

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்தில் பொதுக் கூட்டங்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் நிர்வகித்தலுக்கான அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் மிருணாளினி மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள், சங்கங்கள் மற்றும் அரசு அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
News March 14, 2026
பெரம்பலூர்: காலி சிலிண்டருடன் முற்றுகையிட்ட மக்கள்

அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் போரின் காரணமாக கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அவ்வகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் வணிக சிலிண்டர் தட்டுப்பாட்டல் ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், பெரம்பலூரில் பொதுமக்கள் புக் செய்தும் கியாஸ் சிலிண்டர் வரததால், காலி சிலிண்டர்களை தூக்கி சென்று ஏஜென்சி முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் மாவட்டத்தில் பல்வேறு ஏஜென்சிகளை மக்கள் முற்றையிட்டனர்
News March 13, 2026
பெரம்பலூர்: ரூ.1,20,940 சம்பளத்தில் வங்கி வேலை!

Central Bank of India வங்கியில் காலியாக உள்ள Specialist Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 275
3. வயது: அதிகபட்சம் 45 வயது
4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.1,20,940
5. கல்வித் தகுதி: B.E / B.Tech, MCA
6. கடைசி தேதி: 23.03.2026
7. விண்ணப்பிக்க:<
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!


