News March 1, 2026
நாகை: திருட்டு வழக்கில் 7 ஆண்டு சிறை

சங்கமங்கலத்தை சேர்ந்த ஜெயலட்சுமி30), கடந்த 2005-ம் ஆண்டு ஜெயலட்சுமியின் 8 பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்றனர். புகாரின் பேரில் நாகை அடைக்கலராஜ் (55), அன்பழகன் (28), திருவெறும்பூரை சேர்ந்த பூசைமணி (28) இவர்களை போலீசார் கைது செய்தனர். இதில் அடைக்கலராஜ் இருந்துவிட்டார். மேலும் 2 பேருக்கு இந்த வழக்கை விசாரித்த நீதிபதி 7 ஆண்டுகள் சிறை, ரூ.1000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
Similar News
News March 6, 2026
நாகை: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

நாகை மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ஐ. சலீம் பாட்சா என்பவர் குறை தீர்ப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். wனவே பணிபுரிபவர்கள் வேலை உறுதி திட்டம் தொடர்பான குறைகள் மற்றும் புகார்கள் ஏதும் இருப்பின் கைப்பேசி எண் 8925811317, 9952606948 மற்றும் மின்னஞ்சல் முகவரியில் saleembatcha226@gmail தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
News March 6, 2026
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில் (மார்ச்.05) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.06) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 5, 2026
நாகை: பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

நாகை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
1.நாகை மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 04365-248121
2.தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
3.Toll Free: 1800 4252 441
4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
5.உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.


