News May 13, 2024
ஆட்சியர் அலுவலகத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தலைமை வகித்து தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். முதல் நாளை முன்னிட்டு பல ஜூஸ் உள்ளிட்ட பல்வேறு ஜூஸ் வகைகள் மற்றும் வாழைப்பழம் உள்ளிட்ட பழ வகைகளும் அனைவருக்கும் வழங்கப்பட்டது.
Similar News
News March 15, 2026
தூத்துக்குடியில் நாளை முதல் ரத்து – ஆட்சியர் அறிவிப்பு

தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இதனால் நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமை நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 15, 2026
தூத்துக்குடி: VOTER ID-க்கு வந்த புது அப்டேட்! செக் பண்ணுங்க!

தூத்துக்குடி மக்களே, உங்கள் VOTER ID மிகவும் பழையதாகவும், மோசமான நிலைமையிலும் இருக்கும் பட்சத்தில் அதனை புதிதாக மாற்ற அரசு அறிவுறுத்தியுள்ளது.
1). <
2). 1-ஐ தேர்ந்தெடுங்கள்.
3). உங்க VOTERID எண்ணை பதிவிடுங்கள்.
உங்க போனுக்கே VOTERID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை. மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க!
News March 15, 2026
தூத்துக்குடி: தொழில் தொடங்க ரூ.25 லட்சம் வரை மானியம்

தமிழக அரசின் NEEDS திட்டத்தின் கீழ் முதல்முறை தொழில் தொடங்குவோருக்கு ரூ.25 லட்சம் வரை மானியம் தரும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 21 வயது நிரம்பியவர்கள், குறைந்தபட்சம் 12th படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க, மேலும் தகவல் தெரிய இங்கு <


