News February 28, 2026
திருவள்ளூர் : லட்சம் பெற்ற அதிகாரி அதிரடி கைது

அத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்த ஆயிஷாபேகம் கடந்த 2012-ஆம் ஆண்டு மின் இணைப்பு வழங்குக் கோரி மேலூர் மின் வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அப்போது அங்கு பணியாற்றிய லைன் இன்ஸ்பெக்டர் மதியழன், புதிய மின் இணைப்பு வழங்க ரூ.4 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இது தொடர்பாக வழக்கை விசாரித்த திருவள்ளூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் மதியழகனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து நேற்று தீர்பளித்துள்ளது.
Similar News
News March 5, 2026
திருவள்ளூர்: போன் வைத்திருப்போர் கவனத்திற்கு!

திருவள்ளூர் மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். <
News March 5, 2026
திருவள்ளூர் மக்களே இனி ஆன்லைனில் பட்டா!

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் <
News March 5, 2026
திருவள்ளூர்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

▶️ முதலில் <
▶️ பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
▶️ இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
▶️ பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க


