News February 28, 2026
கிருஷ்ணகிரி:இபிஎஸ்க்கு கடிதம் எழுதிய அதிமுக நிர்வாகி!

ஊத்தங்கரை தனி தொகுதியில் போட்டியிடுவதற்கு காமாட்சி பட்டியை சேர்ந்த அதிமுக மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச்செயலாளர் நாகரத்தினம் விருப்பம் தெரிவித்து இபிஎஸ்க்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கடந்த 40 ஆண்டு காலமாக கட்சிக்காக உழைப்பதாகவும் 1985 முதல் தற்போது 2026 வரை 9 முறை தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 2026 தேர்தலில் இதுகுறித்து பரிசீலிக்கவும் கோரிக்கை வைத்துள்ளார்.
Similar News
News March 7, 2026
கிருஷ்ணகிரி காவல்துறை அறிவுரை

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பை வலியுறுத்தி வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. வாகனங்கள் ஓட்டும் போது முன் செல்லும் வாகனத்துடன் குறைந்தபட்சமாக 70 மீட்டர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பான இடைவெளியை பேணுவதால் விபத்துகளைத் தவிர்க்க முடியும் என அறிவுறுத்தி உள்ளது. ஷேர் பண்ணுங்க
News March 7, 2026
கிருஷ்ணகிரியில் சம்பளப் பிரச்னையா?

கிருஷ்ணகிரி மக்களே, உங்க கம்பெனியில் உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ, சம்பளம் தர லேட் ஆனாலோ, குறைவான சம்பளம் தந்தாலோ (அ) தவணைகளாக சம்பளம் தந்தாலோ, இனி கவலைப்பட வேண்டாம். நீங்கள் தொழிலாளர் நல ஆணையத்தில் புகார் செய்யலாம். <
News March 7, 2026
கிருஷ்ணகிரியில் இந்த புகார்களுக்கு Police Station செல்ல வேண்டாம்!

தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம் , ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை <


