News February 28, 2026
புதுக்கோட்டை: 12ஆம் வகுப்பு மாணவி தற்கொலை

புதுகை, பரம்பூர் வீரப்பெருமாள் பட்டியைச் சேர்ந்தவர் ராதா(17). பரம்பூர் அரசு பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வரும் இவருக்கு, தீவிர வயிற்று வலி ஏற்பட்டதால் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைக் கண்ட வீட்டினர் அவரை மீட்டு மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் முன்னதாக உரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அன்னவாசல் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
Similar News
News March 4, 2026
புதுகை: விருது பெற விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு

புதுகை மாவட்டத்தில் இயல், இசை, நாடகம் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் 15 கலைஞர்களுக்கு விருது வழங்க கலெக்டர் தலைமையில் தேர்வு குழு கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. பாட்டு, பரதநாட்டியம், ஓவியம், கும்மி உள்ளிட்ட கலைஞரிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. 18-65 வயது உடையோர் மார்ச் 30க்குள் உதவி இயக்குனர் கலை பண்பாட்டு மையம் ஸ்ரீரங்கம் திருச்சி-6 விண்ணப்பிக்க கலெக்டர் அருணா கேட்டுக் கொண்டுள்ளார்.
News March 3, 2026
புதுக்கோட்டை: சொத்து பத்திரம் இனி உங்க PHONE-ல்!

புதுக்கோட்டை மக்களே, <
News March 3, 2026
BREAKING புதுகை: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

புதுக்கோட்டை திருவப்பூரில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் திருவிழா வரும் மார்ச்.9-ம் தேதி நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு அன்றைய தினம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது. அதனை ஈடுசெய்யும் வகையில் மார்ச்.14-ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்படுகிறது என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார். இத்தகவலை SHARE பண்ணுங்க.


