News February 28, 2026
நாகை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

நாகை மாவட்டத்தில் 5- 16 வயதிற்கு உட்பட்ட சிறார்களை ஊக்குவிக்கும் வகையில், இன்று(பிப். 28) கலை போட்டி செல்லூர் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற உள்ளது. இப்போட்டியானது ( 5-8) (9-12) (13-16) ஆகிய பிரிவுகளில் குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், நடனம் ஆகிய போட்டிகள் நடைபெறும். மேலும் விபரங்களுக்கு 9965029398, 6381480995 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 10, 2026
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில் (மார்ச்.09) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.10) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 10, 2026
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில் (மார்ச்.09) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.10) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 9, 2026
நாகை: ரேஷன் கடையில் ரேகை விழவில்லையா?

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க <


