News February 28, 2026
திருப்பூரில் வெளிநாட்டினருக்கு 2 ஆண்டு சிறை

திருப்பூர் முருகம்பாளையம் பாறைக்காடு பகுதியில் சட்டவிராதமாக தங்கி இருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த முஸ்தப்பா அல் அமின், ஜாஸ் கஞ்சகான் அலி, முகமது மொனிருள் இஸ்லாம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் இரண்டாவது நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், மூவருக்கும் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 11, 2026
பல்லடம் அருகே விபத்து: மாணவன் பலி

பல்லடம் அருகே உள்ள வடுகபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெஸ்ஸி மேசாக் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் பல்லடத்தில் இருந்து காரணம்பேட்டை நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, தனியார் பஸ் இவர் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்ட ஜெஸ்லி மேசாக் பலத்த காயமடைந்தார். மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
News March 11, 2026
திருப்பூர்: உங்க பெயரில் நிலம் இருக்கா? உடனே செக் பண்ணுங்க!

திருப்பூர் மக்களே நில உரிமையாளர்கள் சிட்டா, புலப்படம் (FMB), அடங்கல் ஆகியவற்றைத் தனித்தனியாகப் பதிவிறக்கம் செய்வதற்குப் பதிலாக, இனி <
News March 11, 2026
திருப்பூர்: உங்க பெயரில் நிலம் இருக்கா? உடனே செக் பண்ணுங்க!

திருப்பூர் மக்களே நில உரிமையாளர்கள் சிட்டா, புலப்படம் (FMB), அடங்கல் ஆகியவற்றைத் தனித்தனியாகப் பதிவிறக்கம் செய்வதற்குப் பதிலாக, இனி <


