News February 28, 2026
கரூர் இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

கரூர் மாவட்டத்தில் (பிப்.27) இரவு 10 மணி முதல், இன்று (பிப்.28) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்களின் அவசர தேவைகளுக்காக தங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி எண் மூலம் தொடர்புகொள்ளலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 28, 2026
கரூரில் அதிமுகவினர் வீடு வீடாக பரப்புரை!

கரூர் மாவட்டம், தோட்டக்குறிச்சி பேரூராட்சி பகுதியில் கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியால் அறிவிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை துண்டு பிரசுரங்கள் “இல்லம் தோறும் இரட்டை இலை” என்ற லட்சிய பயணத்தில் ஒவ்வொரு இல்லத்திலும் நேற்று இரவு கழக நிர்வாகிகளோடு வீடு வீடாக சென்று மக்களிடம் சந்தித்து வழங்கப்பட்டது.
News February 28, 2026
கரூர் அருகே இளைஞர் துடிதுடித்து பலி!

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை பொன் நகரைச் சேர்ந்தவர் கார்த்திக்(42). இவர் அருகம்பாளையம் பகுதியில் உள்ள தனது உறவினருக்கு சொந்தமான மாட்டு கொட்டகைக்கு சென்று புதிதாக பல்பு மாட்டும் பணியை மேற்கொண்டார். அப்போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News February 27, 2026
கரூர்: அரசு அலுவலகம் செல்ல வேண்டாம்- இது போதும்!

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம்.
1)பான்கார்டு: NSDL
2)வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in
3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/
4) பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink
இந்த இணையதளங்களில் விண்ணப்பியுங்க. ஷேர் பண்ணுங்க.


